கூச்சமே முட்டுக்கட்டை!
கடலுார் மாவட்டம், புதுப்பாளையம், அரசு உயர்நிலை பள்ளியில், 1962ல், 5ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். பள்ளி விழாவின் போது, நாடகம், கட்டுரை, விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசு வழங்குவர். கூச்ச சுபாவத்தால், எந்த போட்டியிலும் கலந்து கொள்ளாமல் தவிர்த்தேன்.
உதவும் சேமிப்பு!
விருதுநகர் மாவட்டம், சத்திரிய மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 1980ல், 5ம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்வு இது... தினமும், பள்ளிக்கு
அசத்தும் ஆங்கிலம்!
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே சத்திரம்பட்டி, அரசு மேல்நிலைப் பள்ளியில், 2012ல், 7ம் வகுப்பு படித்தபோது, ஆங்கில
நல்ல தீர்ப்பு!
ஜமனாமத்துார் காட்டில், வேட்டை துப்பாக்கி, மரம் வெட்டும் வாளுடன், சிறிய லாரியில் நுழைந்தது கும்பல். மரத்தில் தாவி விளையாடிய
பலன்!
திருமங்கலம் ஓடு தொழிற்சாலையில், காலை, 7:30 மணிக்கு, அழைப்பு சங்கு ஒலிக்கும்; ஊழியர்கள் பணிக்கு செல்வர்; மாணவ, மாணவியர் பள்ளிக்கு
‘மொக்க’ ஜோக்ஸ்!
‘‘முகநுால்ன்னா தலைவருக்கு என்னன்னே தெரியலை...’’ ‘‘ஏன்...?’’ ‘‘காட்டன், பாலியஸ்டர் மாதிரி புது ரக நுாலான்னு கேட்கிறாரு...’’
கண்டுபிடியுங்கள்!

அ விடுபட்டுள்ள இடத்தில் வர வேண்டிய எண்ணை கண்டுபிடிங்க குட்டீஸ்...! ஆ புள்ளிகளை இணைத்து படத்தை முழுமையாக்கி வண்ணம் தீட்டுங்கள்
சுவடி காப்பகங்கள்!
சங்க இலக்கியங்ககளை எல்லாம் இன்று நாம் அச்சு வடிவில் படிக்கிறோம். நினைத்த நேரத்தில் வாங்கலாம், வாசித்துத் தெரிந்து கொள்ளலாம்.
இளநீர் சூப்!

தேவையான பொருட்கள்: இளநீர் - 1 எண்ணெய் - 2 தேக்கரண்டி துருவிய கேரட் - 2 தேக்கரண்டி நறுக்கிய பீன்ஸ் - 2 தேக்கரண்டி காய்ச்சிய பால் - 2
பரிசில் பெற்றுத்தந்த உவமை!
சத்திமுற்றப் புலவர் என்று ஒருவர் இருந்தார். அவரைச் சத்திமுத்தப்புலவர் என்றும் கூறுவார்கள். சோழநாட்டிலுள்ள இன்றைய