ஆன்மிக கோயில்கள்: உடல் நோய் தீர்க்கும் விருத்தகிரீஸ்வரர்!
தல வரலாறு: அப்பர், சம்பந்தர், சுந்தரர் காலத்தில் இத்தலம், ‘பழமலை’ என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் ‘விருத்தாசலம்’ என வடமொழி சொல்லால் அழைக்கப்பட்டது. விருத்தம் என்றால் பழமை. அசலம் என்றால் மலை. காலத் தால் மிகவும் முற்பட்டது இந்த மலை. சிவபெருமான் முதன் முதலில் இங்கு மலை வடிவில் தான்
கலைமாமணி வாமனன் எழுதும் ‘திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவன் 1918–2018’ – 108

‘பரிசு’க்கு கிடைத்த பாடல் பரிசுகள் ‘‘கணேசனுக்குத்தான் கதை பண்ணிக் கொடுப்பீங்களோ... எனக்கு கொடுக்க மாட்டீங்களோ,’’ என்று கேட்டார் எம்.ஜி.ஆர்.
இது உங்கள் இடம்! 22–3–2020
பக்திக்கும் விழிப்புணர்வு தேவை! நானும் எனது நண்பரும் அருகில் உள்ள கணபதி கோயிலுக்கு சென்றோம். நான் பன்னீர் மட்டும் வாங்கி விநாயகரின் தலை முதல் பாதம் வரை விட்டு வழிபட்டேன். எனது நண்பர் தான் வாங்கி வந்த தேங்காயை உடைத்தார். அது பாதி உடைந்தது. மீதி உடையாமல் அப்படியே இருந்தது. அதனால், நண்பரின் முகம் வாடியது. தேங்காய் அருகில் சென்று பார்த்த
ஏழை பெண்களை அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண்!

தாய்லாந்தைச் சேர்ந்த 60 வயது பெண், அவர் நாட்டைச் சேர்ந்த ஏழை பெண்களை வேலை வாங்கித்தருவதாக கூறி சுவிட்சர்லாந்து அழைத்து வந்துள்ளார். அவர்கள் சுவிட்சர்லாந்து
டி.வி. பேட்டி: டான்ஸ் என் மூச்சு! – குமரன் தங்கராஜன்

* “பாண்டியன் ஸ்டோர்ஸ்”, ‘கதிர்’ ……குமரன் தங்கராஜன். * அடிப்படையில், அவர் ஒரு டான்சர். * குரூப் டான்சர்களில் ஒருவராகத்தான்
நாய், பூனை வளர்த்தால் செல்வம் சேருமா? – ஜோதிடர் டாக்டர் என்.ஞானரதம்

சென்ற வார தொடர்ச்சி... எந்த ராசிக்காரர்கள் ஜாதகப்படி பிராணிகள் வளர்ப்பார்கள்? பொதுவாக 12 ராசிகளின் உருவத்திலேயே மேஷத்திற்கு ஆடு, ரிஷபத்திற்கு மாடு,
சிறுகதை: மயக்கமென்ன உந்தன் மவுனமென்ன! – தி. வள்ளி, திருநெல்வேலி.

டீ போட்ட பாத்திரத்தையெல்லாம் கழுவி, கவிழ்த்து விட்டு, அடுப்பு மேடையை துடைத்துவிட்டு மரகதம் ஹாலுக்கு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்தாள். ‘‘என்னங்க! பேப்பர்
செயற்கை வைரத்திற்கு மவுசு!

ஆழமான சுரங்கங்களிலிருந்து தோண்டி எடுக்கப்படும் இயற்கை வைரத்திற்கு மதிப்பு குறையவில்லை. என்றாலும், சுரங்கத் தொழிலில் இருக்கும் அநீதியால், மனசாட்சியுள்ள
‘எதையும் கொடுத்து பழகணும்’

கோவை மாவட்டத்தின் தெற்கு மூலையில் உள்ள அரிசிபாளையம் கிராமத்தில் இருக்கிறது ஆறுமுகம் –- தனபாக்கியம் தம்பதியின் வீடு. ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆறுமுகத்திற்கு
மஞ்சளும், நேனோ தொழில்நுட்பமும்!

மஞ்சளின் மருத்துவ குணம் பற்றி சொல்ல வேண்டியதில்லை. மஞ்சளில் உள்ள, 'குர்குமின்' என்ற வேதிப்பொருள்தான் பல நோய்களை வராமல் தடுக்கவும், நோய்களை குணமாக்கவும்