புதுதில்லி,
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
‘‘ஈத் முபாராக்!
ரம்ஜான் வாழ்த்துக்கள்.
இந்த திருநாளில் கருணை, சகோதரத்துவம் மற்றும் மதநல்லிணக்கம் மேலும் அதிகரிக்கட்டும். ஒவ்வொருவரும் ஆரோக்கியத்துடனும், செழிப்புடனும் வாழவேண்டும்’’
என பிரதமர் வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.
Eid Mubarak!
— Narendra Modi (@narendramodi) May 25, 2020
Greetings on Eid-ul-Fitr. May this special occasion further the spirit of compassion, brotherhood and harmony. May everyone be healthy and prosperous.