போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்
சென்னை, மார்ச். 6– சென்னை நகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் காவலர் மருத்துவமனையில் இன்று கொரோனா தொற்று தடுப்பு ஊசி செலுத்திக் கொண்டார். சென்னை நகர போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் இன்று காலை சென்னை, எழும்பூர் காவலர் மருத்துவமனையில் கொரோனா தொற்று தடுப்பு ஊசி மருந்தை செலுத்திக்கொண்டார்.
சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கோவிட் 19 வைரஸ் தொற்று
சென்னை, சென்னை மாநகராட்சியின் தரவுகள் படி நகரத்தில் கோவிட் 19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின்
பிரபல வங்கியின் பெயரில் இன்டர்வியூவுக்கு அழைத்து மோசடி செய்ய முயன்ற முன்னாள் குற்றவாளி கைது

சென்னை, சென்னை மாநகரில் பிரபல வங்கியின் பெயரில் இன்டர்வூயூவுக்கு அழைத்து மோசடி செய்ய முயன்ற
18 ஆண்டுகளாக பணிபுரியும் டாஸ்மாக் ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி குடும்பத்துடன் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், டாஸ்மாக்கில்18 ஆண்டுகளாக பணி புரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி நேற்று
சென்னையில் 74 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற நபர் கைது
சென்னை, திருவொற்றியூர் அரசு புற மருத்துவமனை வளாகத்தில் பிப்ரவரி 12ம் தேதி 74 வயது பெண்ணை பாலியல்
சென்னை நகரில் 80 சதவீதம் சாலை விபத்துக்கள் குறைந்துள்ளன: கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பேட்டி

சென்னை, சென்னை நகரில் 80 சதவீதம் சாலை விபத்துக்கள் குறைந்துள்ளதாக போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார்
சென்னையில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட 40 ஆண்டு பழமையான மரம் : மாநகராட்சி புகார்

சென்னை, சென்னை கே.கே. நகரில் 40 ஆண்டு பழமையான மரம் திங்கள்கிழமை சட்டவிரோதமாக வெட்டப்பட்டது. இது
நேர்மையான ஆட்டோ ஓட்டுநருக்கு கேடயம் வழங்கி கவுரவித்த போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால்

சென்னை, ரோட்டில் கேட்பாரற்று கிடந்த ரூ.1.75 லட்சம் பணத்தை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் டி.நகர் நடைபாதையில் குவிப்பு
சென்னை, பாண்டி பஜாரில் பனகல் பூங்கா எதிரே பொதுமக்கள் பயன்பாட்டுக்கான பார்க்கிங் பகுதியில் போக்குவரத்து
எல்லோருடைய கையிலும் கேமரா போன் இருப்பது ஆரோக்கியமான விஷயம் - ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்

இந்திய சினிமா உலகில் முன்னணி ஒளிப்பதிவாளராக இருப்பவர் பி.சி.ஸ்ரீராம். இவர் 12 மாடல் அழகிகளை வைத்து