முதல்வர் பாக்கெட்டில் பிரதமர் மோடி படம் : உசிலம்பட்டி பழவியாபாரியை கைது செய்தது தனிப்படை
கன்னியாகுமரி:கன்னியாகுமரியில் பிரதமர் மோடியை வரவேற்ற தமிழக முதல்வர் பழனிசாமியின் சட்டை பாக்கெட்டில் பிரதமர் மோடியின் படம் இருப்பது போன்ற போட்டோ தொடர்பாக உசிலம்பட்டி வாலிபரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.ஒகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தை ஆய்வு செய்யவும், பாதிக்கப்பட்டவர்களை
மதுரை வேளாங்கண்ணி அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்

மதுரை,மதுரை அண்ணாநகர் வேளாங்கண்ணி அன்னை ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மதுரை
கோர்ட் உத்தரவுகள் கண்காணிக்க தனிப்பிரிவு: வணிக வரித்துறைக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரைவணிக வரித்துறையில் கோர்ட் உத்தரவுகள் சரியாக அமல்படுத்தப்படுகிறதா? என்பதை கண்காணிக்க தனிப்பிரிவு
ஒரு கோடி புதிய ஓட்டுகள் பாஜவுக்கு! இல. கணேசன் நம்பிக்கை

மதுரைஒரு கோடி புதிய வாக்காளர்கள் பாஜவுக்கு ஆதரவு தருவார்கள் என்று அகில இந்திய பொதுச் செயலாளர்
சாமியார் ஆசிரமத்தில் தங்கியிருந்த பெண்ணை கணவருடன் அனுப்பி வைக்க மேலூர் கோர்ட்டு உத்தரவு!

மதுரை: மதுரை அருகே சாமியார் ஒருவரது ஆசிரமத்தில் தங்கியிருந்த பெண், அவரது கணவரது புகாரின் பேரில்,
மத்திய சிறையில் கைதிகளுக்குள் மோதல்: சுவரில் தலையை மோதி ஒருவர் படுகொலை!

மதுரை : மதுரை மத்திய சிறைக்குள் நடந்த 2 கைதிகள் மோதலில் சுவரில் தலையை மோத வைத்து ஒரு கைதி படுகொலை
அட்டாக் பாண்டியின் 5 ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து மாவட்ட கோர்ட்டு உத்தரவு!

மதுரை : 5 போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ள பல்வேறு வழக்குகளில் ஜாமீன் கேட்டு அட்டாக் பாண்டி
மனித கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டவர்கள் குறித்து கணக்கெடுப்பு: 2 நாட்கள் நடக்கிறது!
மதுரை: மனித கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டவர்கள் குறித்து கணக்கெடுப்பு 2 நாட்கள் நடக்கிறது.மதுரை மாநகராட்சி கமிஷனர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பு அமைச்சகத்தின் சார்பாக, மனிதக்கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளோர் மற்றும் அவர்களைச் சார்ந்தோர், சுகாதாரமற்ற கழிப்பிடங்களில் மனித
கற்பழித்து கொலை செய்யப்பட்ட நர்சிங் மாணவி! மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு!

மதுரை: நர்சிங் மாணவியை கற்பழித்து துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்த கொடூர ஆசாமிகளை போலீசார்
பழுதாகி நின்ற லாரி மீது அரசு பஸ் மோதி 20 பேர் படுகாயம்!

மதுரை : மதுரை மாவட்டம் மேலூர் நான்குவழி சாலையில் உள்ளது நரசிங்கம்பட்டி. இங்குள்ள பாலத்தில் செவ்வாய்