கப்பியறையில் விதி மீறி அனுமதி வழங்கப்பட்ட கல் குவாரிகள் குறித்து சிபிசிஐடி விசாரணை - உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
மதுரை, கல்குளம் தாலுகாவில் கப்பியறை கிராமத்தில் விதிகளை மீறி அனுமதி வழங்கப்பட்ட கல் குவாரிகள் குறித்து சிபி சிஐடி போலீசார் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. விதிகளை மீறி அனுமதி வழங்கப்பட்ட குவாரிகளால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்தும்,
பழையாறு புதிய தடுப்பணைக்கு தடை கோரிய வழக்கு; நகராட்சி, குடிநீர் வடிகால் வாரியம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை, கன்னியாகுமரி மாவட்டம் பழையாறு ஆற்றுக்கு குறுக்கே கட்டப்படயிருக்கும் புதிய தடுப்பணை
இ. கம்யூ. அமைப்பு கூட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகஸ்தீஸ்வரம் தாலுகா கிளையின் அமைப்புக் கூட்டம் நடந்தது. மாவட்ட
கண்ணனூர் சி.எஸ்..ஐ. ஆலய அர்ப்பண விழா

கண்ணனூர் சி.எஸ்.ஐ. ஆலய அர்ப்பண விழா நடந்தது. வேர்க்கிளம்பி அருகே கடமலைகுன்று சேகரம், கண்ணனூர்
தூண்டில் வளைவு கன்னியாகுமரி பங்குபேரவை தீர்மானம்

கன்னியாகுமரி பெரியநாயகி தெருவில் தூண்டில் வளைவு அமைக்க அரசை கேட்டு கன்னியாகுமரி பங்குபேரவை
புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்

கருங்கல் தூய சவேரியார் ஆலய வளாகத்தில் புற்று நோய் பற்றிய விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம்
மரத்திலிருந்து தவறிவிழுந்து முதியவர் பலி

இரணியல் அருகே மரம் முறிக்கும்போது தவறிவிழுந்த முதியவர் இறந்து போனார். இது குறித்து போலீஸ் தரப்பில்
மார்த்தாண்டத்தில் குப்பை மேடு

மார்த்தாண்டம் மேம்பாலத்தின் அடி பகுதிகளில் குப்பைகள் தேங்கி வருகின்றன. மார்த்தாண்டம் தேசிய
வெங்காயம் விலை கிடு கிடு உயர்வு பொதுமக்கள் கவலை
.jpg)
குமரி மாவட்டத்தில் சின்ன வெங்காயம் விலை கிலோ ரூ.140 என விற்பனையாகிறது.இதனால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.
புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு திரும்ப பெற தீர்மானம்

புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு திரும்ப பெற தீர்மானம் என கேம்பஸ் பிரன்ட் ஆப் இந்தியா தமிழ்