அரசு அலுவலர்களுக்கான விளையாட்டு போட்டி
நாகர்கோவில்,:நாகர்கோவிலில் மாநில அளவிலான அரசு அலுவலர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் வரும் 28ம் தேதி நடக்கிறது. -தமிழ்நாடு அரசு ஆணையின்படி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2017 –-18ம் ஆண்டுக்கான மாநில அளவிலான அரசு அலுவலர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவதையொட்டி, மாவட்ட அளவில்
பெரியகாட்டில் மாநில கடற்கரை விளையாட்டு போட்டி :10 மாவட்ட அணிகள் பங்கேற்பு
நாகர்கோவில்,:மாநில அளவிலான கடற்கரை விளையாட்டு போட்டிகள் நாளை மற்றும் 24ம் தேதிகளில் நடக்கிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் 2017 –-18-ம் ஆண்டிற்கான மாநில அளவிலான கடற்கரை விளையாட்டு போட்டிகள் பெரியகாடு கடற்கரை மைதானத்தில் நாளை மற்றும் 24 ம் தேதிகளில் நடக்கிறது. மாவட்ட அளவிலான கடற்கரை போட்டியில் வெற்றி பெற்ற 10 மாவட்டங்களைச் சேர்ந்த அணிகளான ராமநாதபுரம்,
பறக்கை மதுசூதனபெருமாள் கோயில் பங்குனி திருவிழா : 29ல் தேரோட்டம்
சுசீந்திரம்: பறக்கை மதுசூதனபெருமாள் கோயில் பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒன்பதாம் நாள் விழாவன்று தேரோட்டம் மறுநாள் இரவு தெப்பத்திருவிழா, ஆராட்டு நடக்கிறது. விழா நாட்களில் கணபதிஹோமம், கலை நிகழ்ச்சிகள் சுவாமி வீதியுலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. நான்காம் திருவிழாவான 24ம் தேதி காலை 8 மணிக்கு உற்சவ பலி, மரபாணி பூஜை, இரவு 9.30 மணிக்கு ஆதிசேஷ
எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் தமிழ் 2ம் தாள் ஈசி :மாணவ, மாணவியர் உற்சாகம்

நாகர்கோவில்:எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் தமிழ் இரண்டாம் தாள் ஈசியாக இருந்ததாக தேர்வு எழுதிய மாணவ,
மீன பரணி தூக்க திருவிழா கோலாகலம்

கொல்லங்கோடு:கொல்லங்கோடு பத்தரகாளி அம்மன் கோயில் தூக்க முடிப்புரையில் தூக்க திருவிழா துவங்கி
பிச்சை எடுத்த குழந்தைகளிடம் விசாரணை:கன்னியாகுமரியில் பரபரப்பு

கன்னியாகுமரி:கன்னியாகுமரியில் பிச்சை எடுத்த குழந்தைகளிடம் அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.சுற்றுலாதலமான
மத்திய அரசின் நிறுவன வலைகள் தீ வைத்து எரிப்பு : வாலிபர் கைது
மணவாளக்குறிச்சி:அம்மாண்டிவிளை அருகே மத்திய அரசிற்கு சொந்தமான நிறுவனத்தில் உலர வைத்திருந்த மீன் வலைகளை தீ வைத்து எரித்ததாக வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:அம்மாண்டிவிளை அருகே சாத்தன்விளையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் ராஜிவ்காந்தி நீர்வாழ் உயரின வளர்ப்பு மையம் உள்ளது. இந்நிறுவனம் மூலம் முட்டம் தனியார் மீன்பிடித்
பிடிபட்டார் மானியம் வாங்கி தருவதாக மோசடி செய்த பெண்

திருவட்டார்: பெண்களிடம் லோன் வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி மோசடி செய்த பெண்ணை காவல் நிலையம் அழைத்து
திற்பரப்பில் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் : பொதுமக்கள் திரண்டதால் அதிகாரிகள் எஸ்கேப்

திற்பரப்பு:திற்பரப்பு பகுதியில் நீதிமன்ற தடை காலத்தில் கூட்டு குடிநீர் திட்ட பணிகளை மேற்கொண்ட
மகளிர் ஆலோசனை கூட்டம்

தக்கலை: தக்கலை பார்த்தசாரதி கோவில் வளாகத்தில் மகளிர் ஆலோசனை கூட்டம் நடந்தது.