இலங்கை கடற்படை தாக்குதலில் உயிரிழந்த 4 தமிழக மீனவர் உடல்கள் நாளை வருகை
ராமநாதபுரம், இலங்கை கடற்படை தாக்கியதால் படகு உடைந்து கடலில் மூழ்கி மரணமடைந்த தமிழக மீனவர் நான்கு பேருடைய உடல்களும் சனிக்கிழமை காலை இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்படும் என்று இலங்கை அரசு தகவல் தெரிவித்துள்ளது. கொழும்பு அரசு வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவல்கள் இந்தச் செய்தியை உறுதி செய்தன.
தமிழகத்தில் இன்று கோவிட்-19 தொற்று பாதிப்பு 574 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது

சென்னை தமிழ்நாட்டில் இன்று மட்டும் கோவிட்-19 தொற்று பாதிப்பு 574 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டோர்
இந்திய ஆப்பிரிக்க வர்த்தக கவுன்சில் அலுவலம் சென்னையில் திறப்பு

சென்னை, இந்தியா - ஆப்பிரிக்கா வர்த்தகக் கவுன்சிலின் தென்மண்டல அலுவலகம் சென்னையில் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டின் முன்னணி நிதி ஆலோசகரும், சென்னையில்
டிஎன்பிஎஸ்சியால் தேர்ந்தெடுக்கப்பட்ட 24 நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார் அமைச்சர் சி விஜயபாஸ்கர்

சென்னை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறையில் பணிநியமனம் செய்யப்பட்ட 24 நபர்களுக்கு
அதிமுக மாவட்டச் செயலாளா்களுடன் ஆலோசனைக் கூட்டம் நிறைவு பெற்றது.

சென்னை: அதிமுக கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று (22-1-2021) அதிமுக மாவட்டச் செயலாளா்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சென்னை - ராயப்பேட்டையில் உள்ள அதிமுக
மத்திய மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சென்னையில் முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து பேச்சு

சென்னை: மத்திய மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று நேரில் சந்தித்து பேசியுள்ளார். புதுக்கோட்டை
சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.29 லட்சமாக உயர்ந்தது

சென்னை சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 29 ஆயிரத்து 705ஆக உயர்ந்தது. (நேற்றைய பாதிப்பு எண்ணிக்கை 168 பேர்) சென்னையில்
சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் ரத்து

சென்னை கொரோனா வைரஸ் தொற்று பரவல் அச்சம் காரணமாக ஜனவரி 26ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் பள்ளி, கல்லூரி மாணவர்களின்
மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தவே கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொண்டேன் - சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர்
சென்னை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் இன்று கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
தமிழகத்தில் 10 புதிய தொழில் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் மானியம் அறிவிப்பு
சென்னை, தமிழகத்தில் தொழில் முனைவோரை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழக அரசு மானிய உதவியை அறிவித்துள்ளது. அதன்படி 10 புதிய தொழில் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம்