ஆப்கானிஸ்தானில் செய்தி நிறுவனத்தில் பணிபுரிந்த 3 பெண்கள் சுட்டுக்கொலை
ஜலாலாபாத், கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ளூர் செய்தி நிறுவனத்தில் பணிபுரிந்த மூன்று பெண்கள் செவ்வாய்க்கிழமை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் பத்திரிக்கையாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் அதிகரித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக
2050ம் ஆண்டுக்குள் நான்கில் ஒருவருக்கு செவித்திறன் பாதிப்பு : உலக சுகாதார நிறுவனம் தகவல்

ஜெனிவா, உலகெங்கிலும் ஒவ்வொரு நான்கு நபர்களில் ஒருவர் அல்லது சுமார் 250 கோடி மக்களுக்கு 2050 க்குள் லேசான முதல் ஆழ்ந்த செவித்திறன் இழப்பை ஏற்படும் என்று
துறைமுக முனையம் அமைக்க இந்தியா முதலீடு - இலங்கை அரசு ஒப்புதல்

கொழும்பு, இலங்கையில் துறைமுகம் அமைப்பதற்காக இந்தியா, ஜப்பான் இடையே போடப்பட்ட முத்தரப்பு ஒப்பந்தத்தை இலங்கை முறித்தது. இந்நிலையில், கொழும்புவில் புதிய
மும்பையில் நடந்த சைபர் தாக்குதலுக்கு சீன ஹேக்கர்களே காரணம் : அமெரிக்க நிறுவனம் தகவல்

வாஷிங்டன், மும்பையில் கடந்த ஆண்டு அக்டோபர் 12ம் தேதி மின்சார விநியோகம் மற்றும் துறைமுகங்களில் நடந்த சைபர் தாக்குதலுக்கு சீன ஹேக்கர்கள் அனுப்பிய மாலவேர்
பாதுகாப்புத் துறையில் இலங்கை - இந்தியா கூட்டாளிகள்: இந்திய தூதரகம் அறிக்கை

கொழும்பு - பாதுகாப்பு துறையில் இலங்கை எங்களின் முதல் முன்னுரிமை கூட்டாளி என்று இந்திய தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இலங்கை விமானப்படை தொடங்கப்பட்டதின்
மியான்மரில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு : 18 பேர் பலி
யாங்கோன், மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக
ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த ஐநாவுக்கான மியன்மார் தூதர் நீக்கம்

யங்கூன், மியன்மாரில் ஜனநாயக ஆட்சியை நீக்கிவிட்டு, ராணுவம் ஆட்சியை கைப்பற்றி இருப்பதற்கு கண்டனம் தெரிவித்ததற்காக ஐக்கிய நாடுகளுக்கான தூதரை ராணுவம்
இந்தியாவில் இருந்து மீண்டும் பருத்தி இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அரசு திட்டம்
இஸ்லாமாபாத், இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மீண்டும் இந்தியாவில் இருந்து பருத்தி இறக்குமதி செய்ய பாகிஸ்தான்
நிரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைக்கலாம் : இங்கிலாந்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
லண்டன் லண்டன் சிறையில் இருக்கும் தொழிலதிபர் நிரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி அந்நாட்டு நீதிபதி சாமுவேல் கூசி, இன்று அதிரடி தீர்ப்பு வழங்கினார்.
1.35 கோடி ஆஸ்ட்ரா ஜெனகா கொரோனா தடுப்பு மருந்துகளை வாங்க இலங்கை அரசு உத்தரவு

கொழும்பு, இந்தியா பரிசளித்த 5 லட்சம் டோஸ் ஆக்ஸ்போர்டு - அஸ்ட்ராஜெனெகா கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகளுக்கு கூடுதலாக 1.35 கோடி டோஸ்களை வாங்க இலங்கை அரசு