அண்ணாமலைக்கு அரோகரா! திருவண்ணாமலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கொண்டாடப்படும் கார்த்திகை தீப திருவிழாவில் 40 கி.மீ தூரம் வரை தெரியும் மகா தீபம் 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் ஏற்றப்பட்டது. இதில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீப தரிசனத்தை கண்டு வழிபட்டனர். திருவண்ணாமலைஅண்ணாமலையார் கோவிலில் கொண்டாடப்படும்
தொடங்கியது! சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி - கோமதி ஐப்பசி திருக்கல்யாண திருவிழா!
சங்கரன்கோவில், அக் 29 சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலில் நேற்று ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. சங்கரன்கோவில்
சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில்
ஸ்தல வரலாறு ... தென்னிந்தியாவில் அதிகமாக தரிசிக்கப்படும் கோயில்களில் சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலும் ஒன்றாகும். இக்கோயிலின் வாயிலை வெகு தொலைவில்
திருச்செந்தூர் ப்பிரமணியவாமி கோயில்

திருச்செந்தூர் முருகன் கோயில் வரலாறு முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று வெற்றி கொண்டு ஆட்கொண்டார். இந்நாளே கந்த சஷ்டியாக
திருச்செந்தூர் சுப்பிரமணியவாமி கோயில்
திருச்செந்தூர் முருகன் கோயில் வரலாறு முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று வெற்றி கொண்டு ஆட்கொண்டார். இந்நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வு திருச்செந்தூர் தலத்தில் நடந்தது. எனவே, கந்தசஷ்டி விழா இத்தலத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. கந்தசஷ்டி கொண்டாடுவது ஏன்?சூரபத்மன் வதம் தவிர்த்து,
*சபரிமலை கோவில் 18-ம் படிக்கு பிரதிஷ்டை

திருவனந்தபுரம் . அக் .17: கேரளாவில் பிரசித்திப் பெற்ற சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் உள்ள 18- ம் படிக்கான பிரதிஷ்டை பூஜை நேற்று சிறப்பாக நடந்தது .
ஆலமரத்தில் ஐந்து தலை நாகவடிவம்: பொது மக்கள் வழிபாடு!
அவலூர்பேட்டை: அவலூர்பேட்டை அருகே ஆலமரத்தில் ஐந்து தலை நாகம் போன்ற வடிவத்திற்கு கிராம மக்கள் வழிபாடு செய்கின்றனர். மேல்மலையனூர் ஒன்றியம், அவலூர்பேட் டையை அடுத்த கடப்பனந்தல் கிராம குளக்கரை அருகே மாரியம்மன் கோவில் உள்ளது. இதன் அருகே பழமை வாய்ந்த பெரிய ஆலமரம் ஒன்று உள்ளது. இதில் சில ஆண்டுகளுக்கு முன், மரத்தின் ஒரு பகுதியில் ஐந்து தலை