15ஆம் நூற்றாண்டு வைரத்தை மீட்டுத் தரக் கோரி திரியம்பகேஸ்வரர் கோயில் தேவஸ்தானம் கடிதம்
நாசிக், மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள திரியம்பகேஸ்வர் கோயிலில் சிவபெருமானின் கிரீடத்தை அலங்கரித்த 15ஆம் நூற்றாண்டு கால நீல நிற நாசாக் வைரத்தை லெபனான் நாட்டில் இருந்து மீட்டுத் தரும்படி அந்த ஆலயத்தின் தேவஸ்தான அறக்கட்டளை இந்திய தேசிய காப்பகத்துறையை அணுகி உள்ளது.திரியம்பகேஸ்வர் தேவஸ்தான
ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி: தமிழக ஆளுநர், அமைச்சர்கள் பங்கேற்பு

கோவை:கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்றது. இசை நிகழ்ச்சிகள், நாட்டியம், வாய்ப்பாட்டு, வாத்தியம் இசைக்கும் குழுவில் வெளிநாட்டினர்
மகாசிவராத்திரி பண்டிகை: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

புதுடில்லி: சிவராத்திரி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.பிரதமரின் வாழ்த்துரை
குமரியில் தொடங்கியது சிவாலய ஓட்டம்

கன்னியாகுமரி: மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் பக்தர்கள் சிவாலய ஓட்டத்தை பக்தர்கள் இன்று தொடங்கினர்.மகா சிவராத்திரி
தலித், பழங்குடியினருக்கு ’கோவில் குருக்கள்’ பயிற்சி அளிக்கிறது திருப்பதி தேவஸ்தானம்

திருப்பதி, சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிடையே பக்தி இயக்கத்தை புதுப்பிக்க திருப்பதி தேவஸ்தானமும் மாநில அறநிலையத் துறையும் இணைந்து தலித்கள்
தைப்பூச திருவிழா: பழனியில் தேரோட்டம் துவங்கியது – பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

பழனி, தைப்பூச திருவிழாவையொட்டி திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் தேரோட்டம் துவங்கியது. அரோகரா கோஷத்துடன் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து
தமிழக கோவில்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு
சென்னை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து வைணவ கோவில்களிலும் இன்று சொர்க்கவாசல் வாசல் திறக்கப்பட்டது.ஸ்ரீரங்கம் - ரங்கநாதர்திருவல்லிக்கேணி
சனிபெயர்ச்சி: திருநள்ளாறில் லட்சக் கணக்கான பக்தர்கள் இன்று தரிசனம்

திருநள்ளாறு,திருநள்ளாறில் இன்று சனிபெயர்ச்சியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தார்கள்.புதுச்சேரி மாநிலம், காரைக்காலை அடுத்துள்ள
திருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது

திருவண்ணாமலை,2,668 அடி உயரமுள்ள திருவண்ணாமலை மலை மீது கார்த்திகை மகா தீபம் இன்று ஏற்றப்பட்டது. லட்சக் கணக்கான மக்கள் மகா தீபத்தை கண்டு வணங்கினார்கள்.பஞ்ச
நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
திருநெல்வேலி:பக்தர்களின் சிவ மந்திர கோஷங்களுடன் நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்ட திருவிழா கோலாகலமாக நடந்தது. தேர் திருவிழாவில்