14வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டி ஏப்ரல் 9ம் தேதி தொடக்கம்; அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது பிசிசிஐ
சென்னை 14-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 9-ந்தேதி சென்னையில் தொடங்கும் என பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பை
நாட்டில் கொரோனாவின் இரண்டாம் அலை துவங்கி விட்டதோ என்ற அச்சம் எழ ஆரம்பித்துள்ளது....
வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் நூறு நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நெல்லையில் விவசாயிகள் சங்கத்தினர் கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் 100 நாட்களாக
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த பூலாங்குளம் கிராமத்தில் பெண்ணின் முகம் சிதைக்கப்பட்டு கொலை செய்து சாக்குமூட்டையில் கட்டி கொய்யாத்தோப்பில் உடலை வீசி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த பூலாங்குளம் கிராமத்தில் ஆறுமுகநயினார் என்பவருக்கு
தென்காசி மாவட்டம் கடையத்தில் அதிகாலையில், நிறுத்தி வைத்திருந்த மாருதி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தென்காசி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். தென்காசி மாவட்டம் கடையம் திரவியநகர் அருகிலுள்ள புல்லுக்கட்டுவலசைச்
மதுரை, கன்னியாகுமரி மாவட்டத்தில் மகாசிவராத்திரியை முன்னிட்டு நடைபெறும் சிவாலய ஓட்டத்திற்கு வரும் பக்தர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள், அடிப்படை வசதிகள், சாலை வசதிகள் செய்து தர உத்தரவிடக்கோரிய வழக்கில், மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் வசதிகளை செய்து தர உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
மதுரை, கல்குளம் தாலுகாவில் கப்பியறை கிராமத்தில் விதிகளை மீறி அனுமதி வழங்கப்பட்ட கல் குவாரிகள் குறித்து சிபி சிஐடி போலீசார் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. விதிகளை மீறி அனுமதி வழங்கப்பட்ட குவாரிகளால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்தும்,
மதுரை, கன்னியாகுமரி மாவட்டம் பழையாறு ஆற்றுக்கு குறுக்கே கட்டப்படயிருக்கும் புதிய தடுப்பணை கட்டுவதற்கு தடை விதிக்க கோரிய வழக்கில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை
மதுரை, தாமிரபரணி ஆற்றங்கரையில் சட்டவிரோதமாக குவாரிகளுக்கு மணல் அள்ளுவதை தடுக்க கோரிய மனுவில், சுரங்கத்துறை இயக்குனர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதி மன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார் தோப்பை சேர்ந்த ஞானேஸ்வரன், உயர்
மதுரை, சாத்தான் குளம் தந்தை மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகியோர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். சிபிஐ தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரியதையடுத்து, வழக்கை பிப்ரவரி 23 ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. சாத்தான்குளம்
சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் வசித்து வரும் ஏழைகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க தமிழக அரசு உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து
மதுரை விமான நிலையத்திற்கு சில நாட்களுக்கு முன் வருகை தந்த தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஷாம்னா காசிம் மதுரை விமான நிலையத்தை பற்றிய தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார், இந்தியாவில் ஆண்டுக்கு பத்து லட்சத்திற்கும் மேல் பயணிகள் வந்து செல்லும் விமான நிலையங்களில் பயணிகளுக்கு பிடித்தமான விமான நிலையம்
சிவகங்கை, திருப்பத்தூர் ஆறுமுகம்பிள்ளை சீதை அம்மாள் கல்லூரியில் இருந்து மாணவர்கள் மற்றும் வருவாய்துறையினர் தேர்தல் விழிப்புணர்வு குறித்த பதாகைகளை ஏந்தி கல்லூரியில் இருந்து புறப்பட்டு ஊர்வலமாக அண்ணாசிலை, மதுரை ரோடு, காந்தி சிலை, பேருந்து நிலையம் வரை சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
சிவகங்கை, சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே அய்யம்பட்டியில் உள்ள கழுங்கு முனீஸ்வரர் ஆலய மாசி மாத திருவிழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடத்தப்பட்டது. இதில் 15 காளைகளும் 140 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும்
சென்னை, மார்ச். 6– சென்னை நகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் காவலர் மருத்துவமனையில் இன்று கொரோனா தொற்று தடுப்பு ஊசி செலுத்திக் கொண்டார். சென்னை நகர போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் இன்று காலை சென்னை, எழும்பூர் காவலர் மருத்துவமனையில் கொரோனா தொற்று தடுப்பு ஊசி மருந்தை செலுத்திக்கொண்டார்.
சென்னை, சென்னை மாநகராட்சியின் தரவுகள் படி நகரத்தில் கோவிட் 19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் டிபிஆர் (TPR) எனப்படும் சோதனை நேர்மறை விகிதம் (Test Positivity Rate) இரண்டும் அதிகரித்துள்ளன. டிபிஆர் (TPR) என்பது நோய்த்தொற்றின் பரவலுக்கான ஒரு அளவீடாகும். சென்னையில் கடந்த வாரம் 1.45 சதவீதமாக ஆக இருந்த
சென்னை, சென்னை மாநகரில் பிரபல வங்கியின் பெயரில் இன்டர்வூயூவுக்கு அழைத்து மோசடி செய்ய முயன்ற முன்னாள் குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். சென்னை, தரமணியில் இயங்கும் பிரபல வங்கி மேலாளர் அடையாறு துணைக்கமிஷனர் விக்ரமனிடம்
சென்னை 14-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 9-ந்தேதி சென்னையில் தொடங்கும் என பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பை
புதுடெல்லி, மக்கள் மருந்தகத்தில், குறைந்த விலையில் மருந்துகளை வாங்கிக் கொள்ளலாம் என பிரதமர் நரேந்திர மோடி இன்று
சென்னை சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 36 ஆயிரத்து 728 ஆக உயர்ந்தது.
புதுடெல்லி இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று
புதுடெல்லி, உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளைப் பொறுத்து நேடியாகவும் வீடியோ கான்பிரன்சிங் முறையிலும் விசாரணை நடத்த
குவகாத்தி, அசாம் மாநில சட்டமன்றத் தேர்தலில் சிஏஏ சட்டத்துக்கு எதிர்ப்பு என் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை
புதுடில்லி, தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில்
இஸ்லமாபாத், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு
சென்னை 14-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 9-ந்தேதி சென்னையில் தொடங்கும் என பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது ஐபிஎல் கோப்பை 2021 ஏப்ரல் 9-ந்தேதி சென்னையில் நடைபெறும் போட்டியில் மும்பை - பெங்களூரு அணிகள் மோதுகின்றன. மொத்தம் 56 லீக் போட்டிகள் நடைபெறவுள்ள
சென்னை சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 36 ஆயிரத்து 728 ஆக உயர்ந்தது. சென்னையில் மட்டும் நேற்றிலிருந்து இதுவரை கோவிட்-19 தொற்று பாதிப்பு புதிதாக 243 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையின் 15 மண்டலங்களில் அம்பத்தூரில்
நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்துள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுசீந்திரத்தில் வீடு வீடாகச் சென்று மக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி பாஜக வேட்பாளர்
புதுடெல்லி, மக்கள் மருந்தகத்தில், குறைந்த விலையில் மருந்துகளை வாங்கிக் கொள்ளலாம் என பிரதமர் நரேந்திர மோடி இன்று பேசியுள்ளார். மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் 7,500-வது மக்கள் மருந்தகத்தை காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். பின்னர் இந்த நிகழ்ச்சியில்
புதுடெல்லி இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று நோய் பாதித்து பலியானவர்கள் எண்ணிக்கை: 1,57,756 (எண்ணிக்கை உயர்வு 100) ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 12
புதுடெல்லி, உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளைப் பொறுத்து நேடியாகவும் வீடியோ கான்பிரன்சிங் முறையிலும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. வரும் மார்ச் 15ம் தேதி முதல் சோதனை முறையில்
இஸ்லமாபாத், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தானில் சமீபதிதில் நடைபெற்ற செனட் சபை (மேலவை) தோ்தலில், ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் (பிடிஐ) வேட்பாளரும்,
பீஜிங், சீனாவில் அந்நாட்டு வெளியுறவு துறை துணை அமைச்சரான லுவோ ஜாவோஹுயை அந்நாட்டுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி வெள்ளிக்கிழமை சந்தித்து பேசினார். அப்போது கிழக்கு லடாக்கில் இருந்து படைகளை திரும்ப பெறும்படி விக்ரம் மிஸ்ரி வலியுறுத்தினார். கடந்த ஆண்டு மே
வாஷிங்டன், அதிபர் ஜோ பிடன் தலைமையிலான அமெரிக்க அரசில் பல முக்கிய பதவிகளில் 55 இந்திய வாழ் அமெரிக்கர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதை குறிப்பிட்டு அமெரிக்க வாழ் இந்தியர்கள் நம் நாட்டு நிர்வாகத்தை
சென்னை சென்னையில் இன்று 22 கேரட் ஒரு சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கம் 33,728 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் நேற்றைய விலையிலிருந்து இன்று 1 சவரனுக்கு 256 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. தங்கம் விலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றன. கடந்த
புதுடெல்லி, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி்யின் (E. P. F) 2020 – 2021 ம் நிதியாண்டுக்கான வட்டி விகிதம் 8.5 சதவீதமாக தொடரலாம் என தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் மத்திய அறங்காவலர் வாரியம் பரிந்துரை செய்துள்ளது. ஸ்ரீநகரில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்
சென்னை சென்னையில் இன்று 22 கேரட் ஒரு சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கம் 33,904 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் நேற்றைய விலையிலிருந்து இன்று 1 சவரனுக்கு 208 ரூபாய் விலை குறைந்தது.
அகமதாபாத்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 1 இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடரி 3-1 என்ற கணக்கில் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. குஜராத் மாநிலம்
அகமதாபாத்: இந்திய - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டியில் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி, 7 விக்கெட் இழப்பிற்கு 294 ரன்கள் எடுத்துள்ளது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான
அகமதாபாத் இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான 4-வது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 205 ரன்னுக்கு ஆட்டமிழந்தது.