6 வயது சிறுமியை கற்பழித்த நபருக்கு ஆயுள்தண்டனை விதிப்பு
மும்பை, மகாராஷ்டிரத்தில் 2015ம் ஆண்டு 6 வயது சிறுமியை கடத்தி கற்பழித்த ஆட்டோ ஒட்டுநர் சிவக்குமார் ராணாவுக்கு (35)
2020ம் ஆண்டு கொரோனாவால் பெரிதும் பாதித்தோம். புதிதாக பிறந்திருக்கும் 2021ல் விடிவு...
பாளையங்கோட்டை , ஜன 22 நெல்லை மாவட்டத்தில் 2 பேருக்கும் , தென்காசியில் 13 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 15510 ஆக உயர்ந்து உள்ளது. தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம் பகுதியில் 5 பேருக்கும்
பாளையங்கோட்டை , ஜன 22 நெல்லை மாவட்டம் மானூர் வட்டாரப்பகுதியில் மழையினால் பாதிக்கப்பட்ட பாதிக்கப்பட்ட உளுந்து மற்றும் பயறு வகை பயிர்களை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். நெல்லை மாவட்டம் மானூர் வட்டாரத்தில் நடப்பு ஜனவரி மாதம் அதிகம் மழையினால் அறுவடைக்கு
பாளையங்கோட்டை , ஜன 22 நெல்லை திருக்குறுங்குடி .அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் பிரசவம் பார்த்து உயிரிழந்த தாய் மற்றும் குழந்தைகள் வழக்கில் தமிழக சுகாதாரத்துறை கவனமின்மையால் செயல்பட்டதால் தமிழக அரசு இறந்த தாய்
திருச்செந்துார், ஜன. 22 வரும் சட்டசபை தேர்தலை நோக்கி வணிகர்களின் ஓட்டு வங்கியை ஒருங்கிணைந்து கொண்டு இருக்கிறோம் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறினார். திருச்செந்துார் தினசரி காய்கறி மார்க்கெட்டிற்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வந்தார்.
கேரளா, ஜன.22 நிதி நெருக்கடி காரணமாக கேரளாவில் கோவில்களை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று கேரள நிதி மந்திரி தாமஸ் ஐசக் கூறினார் . கட்டசபையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து உரையாற்றும் போது அவர் கூறியதாவது:- கொரோனா காரணமாக ஏற்பட்ட நிதி நெருக்க டியை தொடர்ந்து திருவிதம் கூர் தேவஸ்தானத்திற்கு
தேனி, ஜன.22 தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்தல் நடைபெறுவதை தடுக்க போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் கேரள மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. தமிழகத்திலேயே அதிகமான கஞ்சா
கோவில்பட்டி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது லோடு ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானதில் பொங்கல் பண்டிககைக்கு சொந்த ஊருக்கு சென்ற சிறுமி உட்பட 2 பேர் பலியாயினர், மேலும் 7 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். கோயம்புத்துாரில் லேத் பட்டறை நடத்தி வருபவர் கோபாலகிருஷ்ணன் (35). இவரது சொந்த ஊர்
கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாளில் அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் 262 வது பிறந்த நாள் தினத்தில் நினைவிடத்திலுள்ள திரு உருவ சிலைக்கு தமிழகஅரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் மணிமண்டபத்திலுள்ள வீரபாண்டிய
தூத்துக்குடி அருகே பூச்சி தாக்குதல் காரணமாக பயிர்கள் வீணானதால் விவசாயி தற்கொலை செய்துகொண்டார். பேத்தியிடம் மன்னிப்புக்கேட்பதாக எழுதிவிட்டு உயிரைவிட்ட சம்பவம் காண்போரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது தூத்துக்குடி மாவட்டம்
ராஜபாளையம் : விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள சொக்கநாதன் புதூரைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகள் முப்பிடாதி (18), இவர் ப்ளஸ்டூ முடித்து விட்டு தையல் வேலைக்கு சென்று வந்தார். வேலைக்கு சென்று வந்த முப்பிடாதி கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு, வீட்டில் வைத்து விஷம் குடித்து மயங்கி விழுந்தார்,
சிவகாசி : விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், மாவட்ட அத்லெடிக் சங்கம் சார்பாக 34வது மாநில அளவிலான தடகள போட்டிகள் மெப்கோபொறியியல் கல்லூரியில் இன்று துவங்கியது. மாவட்ட ஆட்சியர் கண்ணன் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்து போட்டிகளை துவக்கி வைத்தார். தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து சுமார் 3 ஆயிரத்திற்கும்
சிவகாசி : விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் முனியசாமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்தீஸ்வரன் (19). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது பள்ளி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி, மதுரை மாவட்டம் பேரையூருக்கு கடத்திச்
சென்னை, சென்னை, படப்பையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் நன்னீர் உயிரினங்களுக்காக பிரத்தியேகமாக நோய் கண்டறியும் ஆய்வகத்துடன் நீர்வாழ் தனிமைப்படுத்தும் மையம் அமைக்கப்படவுள்ளது. மத்திய மீன்வளத்துறை, கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் வியாழக்கிழமை இந்த மையத்திற்காக
சென்னை, ஜன. 22 சென்னை, புனித தோமையர் மலை ஆயுதப்படை வளாகத்தில் காவலர்கள் கேண்டீனில் சுமார் ரூ.17 லட்சம் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாடுலர் கிட்சனை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் திறந்து வைத்தார். கொரோனா காலத்தில் சிறப்பாக பணி செய்து வரும், சென்னை நகர காவல் துறையினரின் நலனை கருத்தில்கொண்டு
கர்நாடக அமைப்பினர் தமிழக எல்லையில் பெயர் பலகைகளை அடித்து நெறுக்கிய விவகாரம் தொடர்பாக தமிழக கட்சிகள் போராட்டம் நடத்துவதன் எதிரொலியாக தமிழகத்தில் உள்ள கர்நாடக அரசு, தனியார் நிறுவனங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
மும்பை, மகாராஷ்டிரத்தில் 2015ம் ஆண்டு 6 வயது சிறுமியை கடத்தி கற்பழித்த ஆட்டோ ஒட்டுநர் சிவக்குமார் ராணாவுக்கு (35)
சென்னை, கார்கள் விற்பனை வளர்ச்சி 2015-20ம் ஆண்டுகளில் வெறும் 1.3 சதவீதமாக மட்டுமே உயர்ந்துள்ளது. இதற்கு முந்தைய ஐந்தாண்டு
புதுடெல்லி, மத்திய அரசு பரிந்துரையான சட்டங்களை நிறுத்தி வைப்பது குறித்து விவசாயிகள் பரிசீலிக்க வேண்டும் என்று
தாய்பேய், அமெரிக்கா 40 ஆண்டுகளுக்கு முன் தைவானுடனான ராஜதந்திர உறவுகளை துண்டித்த நிலையில் தற்போது முதல்முறையாக
வாஷிங்டன் புதிதாக இராணுவத் துறை செயலாளராக நியமிக்கப்பட்ட ஜெனரல் லாயிட் ஆஸ்டின் செனட் ராணுவ கமிட்டியின் முன் சாட்சியம்
சென்னை தமிழ்நாட்டில் இன்று மட்டும் கோவிட்-19 தொற்று பாதிப்பு 574 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில்
புதுடில்லி, பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் நகர்ப்புறங்களில் 1.68 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள்
புதுடில்லி, இந்தியாவுக்கு சொந்தமான அருணாசலபிரதேச எல்லைப்பகுதியில் 4.5 கிலோ மீட்டரில் சீனா கிராமம் ஒன்றை அமைத்துள்ளது.
ராமநாதபுரம், இலங்கை கடற்படை தாக்கியதால் படகு உடைந்து கடலில் மூழ்கி மரணமடைந்த தமிழக மீனவர் நான்கு பேருடைய உடல்களும் சனிக்கிழமை காலை இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்படும் என்று இலங்கை அரசு தகவல் தெரிவித்துள்ளது. கொழும்பு அரசு வட்டாரங்களில் இருந்து கிடைத்த
சென்னை தமிழ்நாட்டில் இன்று மட்டும் கோவிட்-19 தொற்று பாதிப்பு 574 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,33,585 ஆக உயர்ந்துள்ளது. சென்னையின் 15 மண்டலங்களில் கரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு எண்ணிக்கை 155 பேருக்கு
சென்னை, இந்தியா - ஆப்பிரிக்கா வர்த்தகக் கவுன்சிலின் தென்மண்டல அலுவலகம் சென்னையில் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டின் முன்னணி நிதி ஆலோசகரும், சென்னையில் “கார்ப்ரேட் கிளினிக் என்ற நிதி
மும்பை, மகாராஷ்டிரத்தில் 2015ம் ஆண்டு 6 வயது சிறுமியை கடத்தி கற்பழித்த ஆட்டோ ஒட்டுநர் சிவக்குமார் ராணாவுக்கு (35) வியாழக்கிழமை மும்பை சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி நேரில் சாட்சியம் அளித்தது குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லி, மத்திய அரசு பரிந்துரையான சட்டங்களை நிறுத்தி வைப்பது குறித்து விவசாயிகள் பரிசீலிக்க வேண்டும் என்று மத்திய அரசு உறுதிபட தெரிவித்துள்ளது. இதனை ஏற்றுக் கொண்டால் மட்டுமே அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. இதனால் 11வது கட்ட
புதுடில்லி, பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் நகர்ப்புறங்களில் 1.68 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் இந்த திட்டத்தின்
தாய்பேய், அமெரிக்கா 40 ஆண்டுகளுக்கு முன் தைவானுடனான ராஜதந்திர உறவுகளை துண்டித்த நிலையில் தற்போது முதல்முறையாக அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் பதவியேற்பு விழாவில் தைவான் அதிகாரப்பூர்வமாக பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டது. புதன்கிழமை நடைபெற்ற பதவியேற்பு விழாவில்
வாஷிங்டன் புதிதாக இராணுவத் துறை செயலாளராக நியமிக்கப்பட்ட ஜெனரல் லாயிட் ஆஸ்டின் செனட் ராணுவ கமிட்டியின் முன் சாட்சியம் அளிக்கும் பொழுது பாகிஸ்தான் ராணுவத்துடன் அமெரிக்க இராணுவத்திற்கு உறவு இருக்க வேண்டியது அவசியம் என்று கருதுவதாக குறிப்பிட்டார். ஆப்கானிஸ்தானத்தில்
நியூயார்க், ஐநாவின் அமைதி கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கான தீர்மானத்தில் அங்கம் வகிக்கும் பாகிஸ்தான், இந்துக் கோயில் இடிக்கப்பட்டதை வேடிக்கை பார்த்தது என்று இந்தியா ஐநா சபையில் கண்டனம்
சென்னை, கார்கள் விற்பனை வளர்ச்சி 2015-20ம் ஆண்டுகளில் வெறும் 1.3 சதவீதமாக மட்டுமே உயர்ந்துள்ளது. இதற்கு முந்தைய ஐந்தாண்டு காலக்கட்டத்தில் விற்பனை வளர்ச்சி 6 சதவீதமாக இருந்த நிலையில் 20 ஆண்டுகளில் இல்லாத அளவு தற்போது வீழ்ச்சி அடைந்துள்ளது. வலுவான பொருளாதார வளர்ச்சி,
மும்பை, ஆதித்ய பிர்லா குழுமத்தின் அங்கமான க்ரசிம் நிறுவனம் பெயிண்ட் உற்பத்தி தொழிலில் கால் பதிக்க உள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் ரூ. 5000 கோடியை முதலீடு செய்ய திட்டமிட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பை ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவர் குமார மங்கலம் பிர்லா வெளியிட்டு உள்ளார்.
புதுடெல்லி, உலக ஆடை சந்தையில் இந்தியாவின் பங்கு 2 இலக்கங்கமாக உயர வேண்டும் என்றும், இந்தியாவில் திருப்பூர் போன்ற ஜவுளி தொழில் நகரங்கள் உருவாக வேண்டும் என்றும் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா
சென்னை ஆஸ்திரேலியா அணியுடன் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று இந்தியா அணி சாதனை படைத்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய இந்திய அணிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
துபாய், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 10 ஆண்டுகளுக்கான சர்வதேச கனவு அணியை அறிவித்துள்ளது. இந்தியாவின் முன்னாள் கேப்டன் தோனியும் இன்றைய கேப்டன் கோலியும் இரண்டு வகை கிரிக்கெட் போட்டி அணிகளுக்கு கேப்டன்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் டி20 மற்றும் சர்வதேச ஒரு
ஆமதாபாத், 2022 ஐ.பி.எல். போட்டியில் விளையாட 10 அணிகளுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு போர்டு ஒப்புதல் அளித்து உள்ளது. விரைவில் 2 புதிய அணிகளும் அறிவிக்கப்படும். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு